வேலை தேடும் இளம் இளைஞர்களே இதோ அரசு வேலை. நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்துத் தேர்வு மட்டுமே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைரீதியான…
Author: admin
தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்…
தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.ஜனவரி 11, 12-ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள்,…
இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் கைது…
இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட…
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு …
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர்…
எந்தவொரு அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பது தான் என் எண்ணம்:பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி….
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா என உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தவொரு அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பது தான்…
“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு :”சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!” முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…
“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!”“சமூகநீதி வரலாற்றில்…
குன்றக்குடியில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார்…
தமிழகமுழுவதும் 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி டி கே ஜி மேல்நிலைப் பள்ளியில் 10, 11,…
பல்லைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்ட மசோதா : முதல்வர் ஸ்டாலின்..
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக் துணைவேந்தர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பது…
ஜன., 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்த தடையுமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு…
