“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு சோனியா காந்தி,ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 37 பேருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச…

உள்ளாட்சி தேர்தல்:காரைக்குடி 3 வார்டில் வாக்காளர்களுக்கு குவியும் பரிசுமழை..

காரைக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் முன்பே வாக்காளர்களுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது.தமிழகத்தில் வரும் பிப்.,19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின்…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநில தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியீட்டுள்ளது.குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.தமிழகத்தில்…

இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23…

“கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி” : பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் …

பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா 3-ஆம் அலை காரணமாக தமழக அரசு இரவு நேர ஊரடங்கு வார ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் , வரும் ஞாயிறு (ஜன…

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு….

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே”…

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: தமிழக அரசு …

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில்…

Recent Posts