ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதன் படி1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ல் பள்ளிகள்…

தமிழக இளைஞர்களே அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?…

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் –…

மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணி​யம்…

கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.5.2022) தலைமைச் செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர்…

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க காரணம் என்ன? “:தரமற்ற பொருட்கள்.. அவசரகதியில் தயாரிப்பு”: அதிர்ச்சி தகவல்…

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செலவினங்களை குறைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உள்ளனர் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக மின்சார…

தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகம்,புதுவையில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான…

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்: புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனீஸ் ..

ஆஸ்திரேலியாவில் இன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குபதிவுகள் இன்றே எண்ணப்பட்டுவருகின்றன.பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி தோல்வியடைந்தது.மத்திய இடது தொழிலாளர் கட்சி கூட்டணி…

என்று தீருமோ கோஷ்டி பூசல் … : காரைக்குடியில் ராஜீவ் நினைவு தினம்: இரு கோஷ்டியாக காங்கிரசார் அஞ்சலி…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று, தமிழகத்தில் 1991- மே-21 அன்று இரவு 10.30 மணிக்கு ஸ்ரீபெரும்பதுாரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில்…

மொழி அடிப்படையில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி: பிரதமர் மோடி பேச்சு..

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம்தான் என ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய…

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி பணிகளுக்காக…

Recent Posts