குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பகுதி காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில்…
Tag: பிரதமர் மோடி
குஜராத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரதமர் மோடியின் தாய்!
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் வந்து வாக்களித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்டமாக…
மும்பையில் ஐன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
PM @narendramodi, Defence Minister @nsitharaman, Chief Minister @Dev_Fadnavis and others at the commissioning ceremony of #INSKalvari at the Naval Dockyard…
குஜராத் தேர்தலில் பாக்., தலையீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்தின் முதல்வராக்க பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குஜராத்…
பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..
பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து…
காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.…
மக்களை பிரித்தாளும் அரசியலையே காங்., மேற்கொள்கிறது : பிரதமர் மோடி குற்றம்சாட்டு
மக்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரித்தாளும் அரசியலையே காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர்…
உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!
உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என…
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிரும் என்றோம், இப்போது பின்வாங்காத இந்தியா என்கிறோம்: மோடி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிரும் இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதில் இருந்து பின்வாங்காத இந்தியா குறித்து பேசி வருகிறோம் என பிரதமர்…
பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில்…
