டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் படெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (மே 27) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது…

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனது” பிரதமர் மோடி உரை..

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது”…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் மண்டபத்தில் இன்று பயங்கர வெடி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 169-க்கும்…

பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு..

பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததாக சபாநாயகர் குற்றம்சாட்டினார். இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.நேற்று மக்களவையில் காங்கிரஸ்…

தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது :மதுராந்தகம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக்கூட்டப் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல்…

இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது: கோவை மாநாட்டில் பிரதமர் மோடி உரை..

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு…

தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.முன்னதாக துாத்துக்குடி வந்த…

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: லண்டனில் பிரதமர் மோடி கையெழுத்து..

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி,…

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு..

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில்…

ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழப்பு..

தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குலின் பின்னணியில் இருப்பவர்கள்…

Recent Posts