வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய…
Tag: தமிழகம்
தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.…
தமிழகம்,புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு….
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் , புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம்…
8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.…
தமிழக, புதுவையில் பார்கவுன்சில் தேர்தல் தொடங்கியது…
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடங்கியது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில்…
காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகம்,புதுவையில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் தற்போது குளிர்காலம் நிறைவடைந்து வெயில் காலம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்,…
தமிழகம்,புதுவையில் பல மாவட்டங்களில் மழை..
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம்,புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத்…
தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…
