பிரதமர் மோடியின் உயிருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அமைச்சர்களாகவே…
Category: Uncategorized
வீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் : 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு ..
வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில்…
மலேசியா நாடாளுமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….
கோலாலம்பூர் : மலேசியா நாடாளுமன்றத்திற்கு இன்று வாக்கு பதிவு காலை தொடங்கி தற்போது நிறைவடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. தேர்தலில் பிரதமர்…
நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன்..
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மே 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் திரில் வெற்றி..
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். பேட்…
உளறிய அமித் ஷா, அலறிய பாஜக
பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா, ஊழல் ஆட்சியைத் தந்ததில் எடியூரப்பா முதலிடத்தில் இருப்பவர் எனக் கூறிவிட்டார். அருகில் இருக்கும் பாஜக தலைவரோ…
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பொங்கியெழுந்த இளைஞர் கூட்டம்..
Again a Huge protest by people of TamilNadu #Tuticorin #SterliteProtest #Thoothukudi pic.twitter.com/kUmyqezDWW — Abinesh Arjunan (@The_Abinesh) March 24, 2018
‘‘மோடி இல்லாத பாரதம்’’ : எதிர்கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு..
‘‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ என்ற கோஷத்தை பாஜக முன் வைத்து வரும் நிலையில், வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ‘‘மோடி இல்லாத பாரதம்’’ உருவாகும் வகையில்…
தொடரும் மரணம் : சண்டிகரில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் மர்ம மரணம்..
இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழ் மாணவர் கிஷ்ண பிசராத் ,விடுதியின் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழ் மாணவர் கிஷ்ண பிரசாத் . இவர் சண்டிகரில்…
மார்ச் 23 -ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..
நாடு முழுவதும் மார்ச் 23 -ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் சங்க…
