வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…
Category: Uncategorized
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு நெருக்கடியா?: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.…
ஆக:31 மற்றும் செப்:1ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை..
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவ…
வேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை!
வேலூர் அருகே ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் மனமுடைந்து…
திருமுருகன் காந்தி மீண்டும் கைது!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்ட து. ஆனால், அவரை சென்னை மாநகர போலீஸார் மீண்டும் கைதுசெய்திருப்பது…
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்…
அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்..
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். மதுரை…
சென்னை – தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ ..
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. சென்னையில் இருந்து முதல் விமானம் தூத்துக்குடி வந்தடைந்தது. காலை 5.50 மணிக்கு புறப்பட்ட விமானம்…
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….
தென் மேற்கு பருவமழை கர்நாடகம்,கேரளாவில் தற்போது கொட்டிதீர்த்து வருகிறது.கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 81,284 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு…
சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்..
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற கெடு நாளை முடிவடையும்…
