12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு : கூடுதலாக 3 மதிப்பெண் போனஸ்..

12-ம் வகுப்பு தேர்வுத்தாள்களை திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேதியயல் கேள்வித்தாளில் புரதத்திற்குப் பதிலாக புரோட்டீன் என்று மொழிபெயர்ப்பு தவறாக கேட்கப்பட்டிருந்ததால், தமிழ்வழி வேதியியல்…

இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது: வைரமுத்து டிவிட்…

இலவச மின்சாரத்தை துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது என கவிஞர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரத்து தமது ட்விட்டர்…

சிறுவாணி நீர் வரும் குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வேட்டு ..

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. கரோனா’ அச்சுறுத்தலை சாதகமாக்கியுள்ள கேரளா, சிறுவாணி அணையில் ‘இன்டேக் டவர்’…

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 558 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்…

இலங்கை அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..

திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…

ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு : 17 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் சுமார் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு…

கரோனா எதிரொலி : டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு..

கரோனாவின் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டி முதல் உள்ளுர் ஐபிஎல் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020 அக்டோபர்-18…

தனியார் பள்ளிகள் ஆன்லையன் வகுப்புகள் எடுக்கக்கூடாது அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..

தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்…

ஜெ., இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு கையகப்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் 20 விதமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து பாலினரும் விண்ணப்பித்துக்…

Recent Posts