இந்தியாவில்,கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக…
Category: top news
மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க…
இந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்
இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என்று அவர் ட்விட்டரில்…
மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்தது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள…
இந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கரோனா…
ஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா? : சோனியா காந்தி..
ஏழைகளின் அபாயக் குரல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் காதுகளில் விழவில்லையா என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . தமிழகத்தில் இதுவரை 19372 பேருக்கு கரோனா…
ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..
ஜூன் 1-ம் தெதி முதல் தென் மேற்கு பருவமழை கேரயாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல்…
இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு கரோனா தொற்று உறுதியனதால்,கரோனா வைரசால் 1.58 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , உயிரிழந்தவர்களின்…
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல்…
