10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு…

10-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கூடாதா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள்…

சென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்துகிறது தமிழக அரசு..

சென்னையில் தனியாருக்கு சொந்தமான 70 மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.முதல்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகள் கையகப்படுத்தப்பட்டு கரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரவு முடிவெடுத்துள்ளது. சென்னையில்…

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் 10ம் பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும்…

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்றும், மேலும் இதுகுறித்து அனைத்து…

இந்தியாவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…

தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18…

சேலம்-சென்னை 8 வழிச் சாலைத் திட்டம் கைவிட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..

சென்னை: ‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர்…

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய…

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த…

Recent Posts