கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரத்து 264 முறை சீன ஊடுருவல்கள் இந்திய எல்லையில் நடந்துள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க பாஜக தேசியத் தலைவர்…
Category: top news
“தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் ஊழல்’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
“‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.. “‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத்…
புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை: பக்தர்கள் இன்றி தொடங்கியது..
கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கடும் விதிமுறைகளை பின்பற்றி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை இன்று தொடங்கியது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில்…
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன்..
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை…
சாத்தான் குளத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மகன் உயிரிழப்பு : கனிமொழி கண்டனம்..
திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினறுமான கனிமொழி தனது டிவிட் பதிவில்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய…
சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்..
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர் கோவில்பட்டி கிளைச் சிறையில்…
ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள்…
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி..
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும நிலையில்…
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை…
மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு..
மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். கரோனா காலத்தில் ஏழைகளின்…
