இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிக்கை …

இந்தியாவில் நேற்று (ஜூன் 24) ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின்…

பிரேசில் அதிபருக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்ட நீதிபதி..

பிரேசில் அதிபர் போல்சனாரோ முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பிரேசிலியாவிலும் சுற்றுப் பகுதிகளிலும் இதர பொது இடங்களிலும் அவர்…

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை… ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்…

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா எனக் கேட்டால் சீறுவது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி…

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்டால் இது தேசத் துரோகம் என்று குதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்!..

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக…

முழு ஊரடங்கால் மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் போல் மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பட்டதால் அம்மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…

தமிழகத்தில் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று …

தமிழகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603…

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் : மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச்…

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் அறிக்கை..

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை…

Recent Posts