உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள்…
Category: top news
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..
சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு:
தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.…
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77. எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு…
“மருத்துவப் படிப்பில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததால் மாணவர்…
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு..
மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வு முடிவுகளை இந்த http://cbseresults.nic.in இணைய வழியில் தெரிந்து கொள்ளலாம்
கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்தை தொடர்புகொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும்…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரமாக உயர்வு
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம்,…
ரூ.10 க்கு உணவு தந்து ஏழைகளின் பசி போக்கி வந்த மதுரை ராமு தாத்தா காலமானார்…
மதுரையில் ரூ.10 க்கு உணவு தந்து ஏழைகளின் பசி போக்கி வந்த ராமு தாத்தா காலமானார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி…
