உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.. புலந்த்ஷெஹர்…
Category: top news
வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் : நிர்மலா சீதாராமன்…
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய…
புதிய கல்விக் கொள்கை அதிமுக -வின் நிலைப்பாடு என்ன? :மு.க.ஸ்டாலின் கேள்வி..
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்…
தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா…
எஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு..
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்விளம்பர எண் CRPD/CBO/2020-21/20JOB:CIRCLE BASED OFFICERVACANCY: 3850SALARY MONTHLY…
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8…
எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்…
திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி : தமிழக அரசு..
திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முழு முடக்கத்தில் திருமணங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி…
மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…
மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை…
பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு …
பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். ஆக 3-ம் தேதி முதல் தனியார்…
