பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.பிச்சையெடுக்கும் நிலைக்கு…
Category: top news
சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி :வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..
பளு துாக்குதல் போட்டியில் சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா …
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா. முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. ஜூலை 16…
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் போராட்டம்..
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து போராட்டம் நடத்தினார்.மூன்று வேளாண் சட்டங்களை ரத்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை..
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சரா இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிமாக சொத்து குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஊழல் கண்காணிப்புத் துறை…
வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை..
தெலுங்கானாவில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6…
டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துசண்டை முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி..
ஐப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறும் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி…
“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!
“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும்…
சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படம் : ஆக.,2-ல் குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்..
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சட்டப்…
மதுரை – நத்தம் சாலையில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம் …
மதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையுள்ளது கலைஞர் நூலகம்.மதுரையில் சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மதுரையின் அனைத்து…
