5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி: அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல்..

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனைகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணி…

பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில்…

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடை கோரிய மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுதமிழக கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில்…

இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…

சர்வதேசயளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே…

மாநிலங்களவை தேர்தல்:திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல்…

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள்…

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் முக.ஸ்டாலின்..

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை…

ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்களில் திரையிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு..

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி…

1987- இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

1987 இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி…

சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குசென்னை, அண்ணா சாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.கலைஞர் சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து…

Recent Posts