தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.இவர் நடித்த காட்சிகள் இல்லாத மீம்ஸ்கள் இல்லையெனலாம்.இவரின் நகைச்சுவை நடிப்பு காட்சிகள் இன்றும் பலரின் மனபாரத்தை குறைக்கும்…
Category: scroller
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..
மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில்…
ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா
ஐநா சபையின் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய…
உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு…
ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சியா?: ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? என்றும், ஊழல்வாதிகளை…
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ : நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ பேட்டி
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ என நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…
கலங்கவைத்த போட்டோகிராஃபி !…
வட அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவர் காதலித்தவரை திருமணம் செய்ய முடிவுசெய்திருந்தார். இந்நிலையில் அவர் விபத்தில் இறந்துபோக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த…
வங்கக்கடலில் ‘டிட்லி’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..
வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட்…
ஊடக சுதந்திரமும், 124 சட்டப்பிரிவும் : நக்கீரன் கோபால் வழக்கில் ஊடகத்துறை சார்பாக வாதாடிய ’இந்து’ ராம்..
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவு 124க்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை எனவும், ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த…
ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.
ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய…
