தஞ்சை பெரிய கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும்…
Category: scroller
மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள்…
மாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..
மாயமான செய்தியாளர் விவகாரத்தில் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து சவுதி…
அமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம்…
திருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..
திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருமண தோஷம் மற்றும் குழந்தை வரம் வேண்டிய 100 க்கும் மேற்பட்ட பெண்களை சாமியாடிகள் மண்டியிட வைத்து சவுக்கால் அடித்த சம்பவம்…
தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..
தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக…
சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…
சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது…
எல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் இல்லத் திருமண விழாக்களுக்கு தலைமையேற்று…
2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..
மாகாராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற தலமான ஷீரடிக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்…
ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி இந்த…
