10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்றும் பெண்கள் : முற்றுப்புள்ளி வைக்கிறது கேரள அரசு..

ஜவுளிக்கடை போன்ற பெரிய கடைகளில் பெண்கள் தினமும் 10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்ற வேண்டுமென்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கேரள அரசு. முன்னோடி…

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை? : உச்சநீதிமன்றம் கேள்வி..

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதமே தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் ஏன் நடத்தவில்லை என்று…

எல்லா குழப்பத்திற்கும் தேர்தல்தான் ஒரே தீர்வு : அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

குழப்பங்களால் நடைபெறும் ஆட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே தீர்வு என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில்…

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு முடிவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை…

பிரபல இசைக்கலைஞர்கள் 7 பேரை மார்கழி கச்சேரியில் இருந்து நீக்கியது : சென்னை மியூசிக் அகாடமி..

MeToo புகார்களின் எதிரொலியாக, 7 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை மார்கழி கச்சேரியில் இருந்து சென்னை மியூசிக் அகாடமி அதிரடியாக நிக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் MeToo…

டெல்லியில் புதிய தமிழ் கல்வி பள்ளி : காணொளி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் தமிழ் கல்வி கழகத்திற்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர்…

கிரிஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

கிரிஸ் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பாதிப்புகள் குறித்த முழுவிபரங்கள் தெரியவில்லை. இத்தாலி மற்றும் அல்பனா நாடுகளிலும் நிலநடுக்கம்…

தானியங்கி கார்களை ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரம்..

அமெரிக்காவின் மிகப் பெரிய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர்…

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவியை மிரட்டியதாக புகார் கூறப்பட்டதை அடுத்து தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில்…

இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் : ப.சிதம்பரம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்…

Recent Posts