சொந்த நலனுக்காக சிபிஐ-யை சீரழித்து விட்டது மத்திய அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

பிரதமரிடம் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு பணிபுரிந்தவரான சிறப்பு இயக்குனர் அஸ்தானா, தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு..

சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும்…

மேல்முறையீடு வேண்டாம் என 18 எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்: டிடிவி தினகரன் பேட்டி

தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என 18 எம்எல்ஏக்களும் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய…

ஹாட்ரிக் சதம் அடித்து ‘கிங் விராட் கோலி’ இன்னொரு சாதனை…

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார். புனேவில் நடைபெறும் 3வது ஒருநாள்…

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்: ஒபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு…

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வரும்…

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சி : மு.க.ஸ்டாலின் அறிக்கை…

இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு…

ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் : வைகோ அறிக்கை…

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.…

20 ஓவர் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு?..

மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்…

பத்திரிகையாளரின் மரண மர்மம் : சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு..

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மன்னர்…

Recent Posts