கஜா புயல் பாதித்த இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் நேற்றிலிருந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று மன்னார்குடி அருகே. காத்தாங்குளம் கிராமத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை ஆளுநர் ஆய்வு…
Category: scroller
தொடர் மழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (வியாழன்) விடுமுறை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை நவ.,22) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும்…
கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.1000 கோடி: தமிழக அரசு உத்தரவு
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில்…
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள கஜா புயல் நிவாரண பொருட்கள்: ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 64, 48, 500 மதிப்புள்ள பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு அனுப்பி…
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைக் கலைப்பு : மெகபூபா முப்தி உரிமை கோரிய நிலையில் ஆளுநர் அதிரடி
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், கவர்னர் சட்டப்பேரவையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி…
சபரிமலை ஐயப்பன் சன்னதியில் குலுங்கி அழுத பொன்.ராதாகிருஷ்ணன்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இருமுடி கட்டி கார்களில் சபரிமலை…
கஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….! : மேனா.உலகநாதன்
பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த…
கஜா புயல் நிவாரணமாக திமுக சார்பில் ரூ.1கோடி: முதலமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் துரைமுருகன்
திமுக சார்பில் கஜாபுயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துரைமுருகன் வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் முதலமைச்சர்…
தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்…
கேரள எம் பி ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்..
கேரள எம் பி ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிக்சை பலனின்றி இறந்தார் . காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை…
