புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்தை தத்தெடுக்கிறார் நடிகர் விஷால்..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள்…

புதுச்சேரியில் பாஜக முழுயடைப்பு போராட்டம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்கயும் செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் பாஜக முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. போராட்டம்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு போராட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் மற்றும் குடி நீர் கேட்டு, புயலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதி…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு : 3-வது நாளாக இன்று ஆய்வு…

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,…

கும்பமேளா சமயத்தில் ராமா் கோவில் கட்டுவதற்கான தேதி : ராம்ஜி தாஸ் அறிவிப்பு

நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த ராம்ஜி தாஸ், அயோத்தியில் வி.எச்.பி. நடத்தும் தர்மசபாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி 2019 கும்பமேளா சமயத்தில் அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.…

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் : பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்…

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்டை பார்க்க இந்திய ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது டெல்டா…

டி20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள…

நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்

சத்துணவுத் திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல்… அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுடன், தனியார் நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்றவர்கள் மீது தேச துரோக…

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி லஞ்சம்; விசாரணை நடத்த மா.,கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்…

தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பெற்ற அமைச்சர், அதிகாரிகளாக இருந்தாலும் கைது…

Recent Posts