முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில்…
Category: scroller
திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம்…
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடித்து…
இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் இன்று காலை 11.30 அளிவில் தொடங்கியது. இப்போட்டிகள் வரும் டிசம்பர்…
வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்..
செயற்கைக்கோள்களுடன் காலை 9.58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.…
உலகக்கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி …
இன்று தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி தென்ஆப்பிரிகா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆண்களுக்கான…
அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம்…
மனைவியை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியருக்கு பாஸ்போர்ட் ரத்து : மத்திய அரசு புதிய சட்டம்..
மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…
சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்குப்பதிவு..
இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம்…
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும்…
