விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு…

மத்திய பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் விவசாயிகள் போராடும் நிலை : மு.க. ஸ்டாலின் அறிக்கை

பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடும் சூழல் உருவானது” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி,…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் 94-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ்…

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது டிவிட் பக்கத்தில் `தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு : நள்ளிரவு முதல் அமல் ..

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்தும், மானியமில்லாத சிலிண்டரின் விலையை ரூ. 133 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த 1ம் தேதி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் அமைப்பின் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் பங்கேற்றனர். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு…

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த…

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது…

லோக் ஆயுக்தா அமைப்பை ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா? : ஸ்டாலின் கண்டனம்..

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும்…

Recent Posts