டெல்லியில் டிச., 10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் : ஸ்டாலின் பங்கேற்கிறார்..

டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற…

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு அவசர வழக்காக உயர் நீிதிமன்ற மதுரைக் கிளை பிற்பகல் விசாரணை..

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும்…

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், மற்றும்…

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்..

மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில்17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து உத்தரவு..

உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாநில அரசு ஓட்டல்கள்…

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.…

தேசிய மொழி ‘இந்தி’ என்பது தவறு : ராஜ் தாக்கரே..

இந்தியை தேசிய மொழி என கூறுவது தவறு என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:…

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா- பெல்ஜியம் போட்டி ‘டிரா’..

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி, தோல்வியின்றி டிராவில்(2-2)…

இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் 29.11.2018 அன்று காலை 11.30 அளிவில் தொடங்கிய போட்டிகள் இன்று…

ஆப்கானில் தலிபான்கள் 40 பயணிகளைக் கடத்தியதால் பரபரப்பு..

ஆப்கானிஸ்தானில் 40 பயணிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பால்க் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த 40 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர். தார-இ-சுக் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பயணிகளை…

Recent Posts