புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது: முதல்வர் பழனிசாமி

கஜா புயல் குறித்து ஆளுநரிடம் நேரில் விவரித்துள்ளேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது…

மத்தியப்பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் : காங்., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு..

மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே இன்று…

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் இலங்கை கொழும்பு…

திமுகவில் நாளையே ஐக்கியமாகிறார் செந்தில் பாலாஜி ?…

செந்தில் பாலாஜி திமுகவில் நாளையே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் 2016 சட்டமன்ற தேர்தலில்…

சேரனின் “திருமணம்”.. விஜய் சேதுபதியின் அறிவிப்பு..

இயக்குனர் சேரனின் புதிய படத்திற்கு திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு சேரன் படம் இயக்கவில்லை. இப்போது  தம்பிராமையாவின் மகனை…

மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்: மத்திய அரசு..

கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை…

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு…

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.   ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக…

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

  ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பஜனை நடத்துவதற்காக மட்டுமே அனுமதி தரப்பட்டது…

ஆணவத்தை வீழ்த்தி அசைகிறது வெற்றிக் கொடி: மு.க.ஸ்டாலின்

ஆணவத்தை வீழ்த்தியதன் அடையாளமாக அறிவாலயத்தில் வெற்றிக் கொடி பறக்கிறது என 144 அடி உயர கம்பத்தில் புதிதாக ஏற்றப்ட்டுள்ள திமுக கொடி குறித்து மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு…

Recent Posts