பிரிட்டன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி..

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்…

நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!*

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு…

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 7 மணிநேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் 7 மணிநேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம்: முதல்வர் மீண்டும் அழைப்பு..

அ.ம.மு.க-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரனின் அம்மா…

செந்தில்பாலாஜி முலாம் பூசப்பட்ட போலி: டிடிவி தினகரன்

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யாா் வருத்தப்படப் போகிறாா்கள் என்று செந்தில் பாலாஜியின் விலகல் குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விமா்சனம் செய்துள்ளாா்.…

புதிய மருத்துவனைக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில்…

தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது. இதனை…

சென்னை மாநகராட்சி டெண்டரில் மெகா ஊழல்: அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் திமுக வழக்குத் தொடரும்

ரூ. 740 கோடி அளவுக்கு மாநகராட்சி நடந்துள்ள ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க தவறினால் தி.மு.க…

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்…

விடுமுறை வகையில் சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு….

விடுமுறை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து கோவைக்கு வரும் 23,25,27,29 ஆகிய தேதிகள்…

Recent Posts