மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மிசோரம் மக்கள் தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. இதன் தலைவர் ஜோரம்தங்கா இன்று மிசோரம் மாநில…
Category: scroller
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50…
இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..
இண்டிகோ விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக பொய்யான மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி வழியாக மும்பையிலிருந்து லக்னோ புறப்படுவதற்காக ‘இண்டிகோ 6E3612’ விமானம்…
‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..
‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது பெற்று டெல்லியில் இருந்து திரும்பிய, கழக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து…
திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியால் கடந்த 13 நாட்களாக அறந்தாங்கியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காததால் இன்று உயிரிழந்தார்.
தீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..
வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர…
குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ரமணா ஆஜராகியுள்ளார்.
ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..
இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை…
மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு
மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மதிமுக பொதுச்செயலாயளர் வைகோ சந்தித்துள்ளார். மும்பை தமிழ்ச்சங்கம் நடத்தும் விழாவுக்கு சென்றுள்ள வைகோ ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து…
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…
இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில்…
