வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா…

எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..

அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா். முன்னாள்…

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில்…

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 11 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  www.tnpsc.gov.in இணையத்தில் முடிவுகளை தெரிந்த கொள்ளலாம்.

வடமாநிலங்களில் கருப்புத் துண்டுடன் கலக்கிய ஸ்டாலின்!

  ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புத் துண்டணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். ராகுல் காந்தி…

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை : வானிலை மையம்

பெதாய் புயல் இன்று கரையை கடப்பதை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த மூன்று நாட்களுக்குவறண்ட வானிலைநிலவும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்..

எதிர்கட்சிகளின் அமளிக்கிடையே முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுலுடன் பேருந்தில் பயணித்த ஸ்டாலின்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேருந்தில் பயணித்தார். அண்மையில் நடந்து முடிந்த 5…

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் நீதிமன்றமத்தில் ஆஜர்…

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பார்வதி தேவியுடன் கூடிய மயில் கற்சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள் கும்பகோணம் நீதிமன்றத்தில்…

Recent Posts