வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்குத் தொடங்கி…

அரசு நிர்வாகம் சீர்குலைவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்து போனதற்கு சாட்சி. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர்…

உயா் மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

விளை நிலங்கள் வழியே உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்து ஜனவரி 3ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா். விவசாய…

பா.ம.க. பொதுக்குழுவில் 13 தீர்மானம் நிறைவேற்றம்

மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில் நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை-சேலம் எட்டு…

மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் பவுலர்கள் அசத்த இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு…

இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார். இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த…

பிளாஸ்டிக் இருப்புகளை டிச., 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 2019, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி…

மு.க.ஸ்டாலினுக்கு “ஹலோ தமிழா விருது!”…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் ‘அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் ‘ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது. ஹலோ எஃப்.எம் நிறுவன…

2019 -ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை..

2019ம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ…

Recent Posts