பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையைப் போன்றே பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
Category: scroller
சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மைப் பணி..
சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தூய்மை பணிகள்…
ஆயுஷ்மான் திட்டத்துக்கு மேற்கு வங்கம் நிதி ஒதுக்காது : மம்தா பானர்ஜி
கொல்கத்தா: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை…
மக்களவைத் தேர்தல் குறித்து நாளையும் (ஜன.11) நாளை மறுநாளும் (ஜன.12) ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை…
அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம்…
சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும்…
அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ
இந்த நிலையில், சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன என தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு…
10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் வழக்கு
பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல்…
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கூறிய நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: நீதிபதி தலைமையில் குழு..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். ஆணையர் குழு விழாக்கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும். மேலும் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று மாலை விரிவான தீர்ப்பு…
பாலக்காட்டில் தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்…
பாலக்காடு பேருந்து நிலைய பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில்…
