பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அரியானா சனாரியா…
Category: scroller
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என…
திமுக.வில் குடும்ப ஆட்சி, அதிமுக.வில் தொண்டர்கள் ஆட்சி : முதல்வர் பழனிசாமி..
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு மண்டபத்தில்…
அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…
அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் இன்றுடன் 21வது நாளாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி…
காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..
காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும்,…
மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..
சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றத்திற்காக 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் உள்ளனர். எங்கள் மீதான குண்டர் சட்டத்தை…
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்..
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்தால் அதில் உண்டாகும் புகையால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு…
சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, எண்ணூர்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : அனைத்து சமூகத்தினரையும் இணைத்து நடத்தக்கோரி வழக்கு..
புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி -17ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
