அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
Category: scroller
2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள்…
புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் நாராயணசாமி தகவல்..
புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவிலும் வாக்குசீட்டு…
2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு..
2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது. அதனை அடுத்து மக்களவை தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக…
“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?” : விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்..
கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது…
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் தேசத்தின் தூதுவர்கள்: பிரதமர் மோடி புகழாரம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் திறனை, திறமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார். பிரதமர் மோடியின்…
’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு…
‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனு குறித்து தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில்…
தமிழக காவல்துறையில் புதிய முயற்சி: மாணவர் காவல் படை தொடக்கம்
தமிழக காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர். குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் வேளையில்…
தகுதி நீக்கத்தால் காலியான 18 தொகுதிகள் இடைத்தேர்தல்: ஏப்.24-க்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் பதில்..
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த ஏப்.24 வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம்…
நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…
சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது. இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. சிவகங்கை…
