பேன்ட் – சர்ட், ஹாட் பாக்ஸ், தங்க மோதிரம்.. அமைச்சரின் பரிசு மழை..

பூத் கமிட்டி ஆரம்பித்து, வார்டு வாரியாக வாக்காளர்களைக் கவரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை,தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி…

பாக்., மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் : இம்ரான் கான்…

பாகிஸ்தான் மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம்,…

நாளை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தவறவிடாதீர்..

போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க ஆண்டுக்கு இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படும்.…

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் விளம்பர பிரியர்கள் : காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விளம்பர பிரியர்களாக திகழ்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக…

3-வது ஒருநாள் போட்டி : ஆஸி., அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய…

உலக சுகாதார அமைப்பின் தலைவராக(WHO) சௌமியா சுவாமிநாதன் நியமனம் ..

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், எம்.எஸ். சுவாமிநாதனின் மகளுமான சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின்…

விராட் கோலி அபார சதம்..: 200 ரன்களைக் கடந்தது இந்தியா…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5…

வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் : அதிமுக அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடக்கிறது என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட…

மிசோரம் ஆளுநர் ராஜசேகரன் ராஜினாமா..

மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை…

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்தது ஏன்?: கோவை சரளா பேட்டி

தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? என்று ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த கோவை சரளா பேசும் போது குறிப்பிட்டார் மக்களவைத் தேர்தலில்…

Recent Posts