பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிடுவதா?: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பது விதிமுறை. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவை இந்த விதிமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,…

பிஎஸ்என்எல்லை ஊற்றி மூடத் திட்டமா: மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல்…

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கிடுக்கிப்பிடி: ப்ளக்ஸ் வைக்க, கூட்டமாக மக்களை அழைத்துச் செல்ல நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள்…

18 சட்டப்பேரவை,இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி..

நடிகர் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கான விருப்பமனுக்கள் கட்சியினரிடம் பெறப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில் 18 சட்டபேரவை…

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் — நீத்தார் பெருமை

அதிகாரம் – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர்…

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ரகசிய…

அதிமுக – தமாக கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து..

அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக…

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பரப்புரை கூட்டம் தொடங்கியது…

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரசார கூட்டம் தொடங்கியது. ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Recent Posts