மக்களவைத் தேர்தல் : ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு..

நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வைகோவுக்கு ஒரு மாநிலங்களவையும், ஈரோடு மக்களவைத் தொகுதியையும் தி.மு.க ஒதுக்கியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவைத்தொகுதியில் ம.தி.மு.க பொருளாளர் கணேச…

நியூசிலாந்தில் 49 பேரைக் கொன்றவன் வெள்ளையின வெறியன்?: சமூக வலைத்தளப் பக்க தகவல்கள் அடிப்படையில் காவல்துறை சந்தேகம்

நியுசிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி வெள்ளையின வெறியனாக இருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நியுசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில்…

அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: அறிவிப்பதில் தாமதம் ஏன்?

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதில்  இழுபறி நீடிப்பதால், இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதமாகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக-5, பாமக- 7, தேமுதிக-4, தமாகா, புதிய…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்…

பொள்ளாச்சி கொடூரம்: துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்…

கோவையில் மாணவிகள் இருவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி…

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : குஷ்பு..

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றிய புதிய அரசாணையை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரம்…

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து…

மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை -சு.வெங்கடேசன், கோவை-…

Recent Posts