திருவாரூரில் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார். தமிழகத்தில்…
Category: scroller
லோக்பால் அமைப்பின் தலைவராக பினாகி சந்திர கோஷ் நியமனம்
லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ்…
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன..? : பிரியங்கா காந்தி கேள்வி…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயுள்ள பதோஹியில் சீதைக்கான கோயில் அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகு மூலம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் உத்தரப்பிரதேச…
அமெரிக்காவின் 6 மாகாணங்களில் கனமழை : வெள்ளப் பெருக்கால் பல்லாயிரம் பேர் பாதிப்பு..
அமெரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா, விஸ்கொன்சின், மிசூரி, மினசோட்டா மற்றும் தெற்கு டகோட்டாவில் பனிக்காலத்துக்கு…
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திட திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
“களத்தில் ஓயாது உழைத்திடுவோம்; தலைவர் கலைஞரின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம்!” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. திராவிட முன்னேற்றக்…
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் உயர்வு: தமிழக அரசு திடீர் நடவடிக்கை
தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள் 30-ல் இருந்து 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்…
அனில் அம்பானிக்கு பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி..
தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு…
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு ..
தமிழகத்தின் பாஜக வேட்பாளர் பட்டியல் பட்டியலை இன்று இரவிற்குள் அல்லது நாளை காலை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிட உள்ள…
கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு..
கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம்…
