ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சேரும் : முதல்வர் பெருமிதம்

தேனி தொகுதியில் பரப்புரை  மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதியில்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டார் : ப. சிதம்பரம்…

 மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார். டெல்லியில் ஏற்கனேவே ராகுல்…

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்பதவிக்கான யுபிஎஸ்சி நடத்திய தேர்வுகளின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.upsc.govt.in   ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 குடிமையியல் பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு…

‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

‘முஸ்லிம் லீக் வைரஸினால்’ காங்கிரஸ் அவதிப்பட்டு வருகிறது: யோகி ஆதித்யநாத் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் வைரஸினால் அவதிப்பட்டு வருகிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதையடுத்து காங்கிரஸும் யோகிதான் வைரஸ் தேர்தல் மூலம் இந்த ‘வைரஸ்’…

மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும்…

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்து டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது. இறுதி நாளான இன்று ஆசிரியர்…

லயோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை..

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தமிழகம் முழுவதும் 21464 பேரிடம் கருத்து கேட்டு கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 18 சட்டமன்றத்…

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி..

உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார். நேற்று…

Recent Posts