இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா…
Category: scroller
ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 18-வது லீக் போட்டியில் கிங்ஸ்…
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார். தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்து…
சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற…
பாஜக ஆட்சியில் மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை சிதைந்துள்ளது : பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி
மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளது: பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி.. மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக…
விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை..
விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை செய்தார். ரவிக்குமாருக்கு உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்…
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர்: மோடி குற்றச்சாட்டு
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத்…
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள்…
கரையான் அரித்த வீட்டில் இருந்து IAS ஆனபெண் : குவியும் பாராட்டுக்கள்..
கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் IAS ஆன மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா…
டெல்லி மக்களவைத் தேர்தல் : காங்.,-ஆம்ஆத்மி இடையே உடன்பாடு..
வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் ஆளும் ஆம்ஆத்மி-காங்கிரஸ்இடையே உடன்பாடு இறுதியானது. இதன்படி ஆம்ஆத்தி 4 மக்களவை தொகுதிகளிலும்,காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இது…
