ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள் தி.மு.க. எம்.பி.யான ஜே.கே.…
Category: scroller
2016 தேர்தலை ஊழல் பணத்தால் விலைக்கு வாங்கிய அதிமுக: ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு
650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறலை தி வீக் வார இதழ்…
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்: பிரச்சாரத்தில் உயிர் பிரிந்தது..
முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர்…
தமிழ் புத்தாண்டு : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து ..
தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின்…
புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..
ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும்…
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் – பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சி -செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம் – எம்.சி.சண்முகய்யா திருப்பரங்குன்றம் டாக்டர்…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..
புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளை தன் பாடல்கள் மூலம் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர் படுக்கோட்டை கல்யாணசுந்தரம். மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு இன்று 89வது பிறந்தநாள்.…
ஜாலியன்வாலாபாக் படுகொலை : 100-வது நினைவு தினம் ராகுல் காந்தி மலர் அஞ்சலி….
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 நினைவுதினம் இன்று நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார். இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை…
ஜாலியன்வாலாபாக் படுகொலை 100-வது நினைவு தினம் : பிரிட்டிஷ் துாதர் மலர் அஞ்சலி..
இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக்…
பட்டப்படிப்பு விவகாரம் : பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணியின் நீண்ட நாள் பொய் அம்பலமானது
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 4.71 கோடி…
