பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள்…

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு.

இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது. இலங்கையில்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்… “நீ சந்திக்காத அவமானங்களையா நான் சந்தித்துவிடப்போகிறேன் நீ பார்க்காத ஒடுக்குமுறையை நான் பார்க்கப் போகிறேன் நீ போகாதமூலவிக்கிரத்திற்ககா நான் போய்விடப்…

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பு…

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து…

உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம்  அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு…

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக…

வங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு…

வங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

துறையூர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பூசாரி கைது

துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கோவிலின் பூசாரியான தனபால் கைது…

மக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி…

மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. மொத்தம்…

ஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்வதா என தம்மீதான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை…

Recent Posts