பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம்…
Category: scroller
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உயிரிழந்தோர் மேல்முறையீடு
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…
பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி…
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.…
மோடி ஜி… நீங்க கிளம்புற நேரம் வந்தாச்சு…: ட்விட்டரில் ராகுல் கிண்டல்
பிரதமர் மோடி ஜி, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது, மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து…
46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு?: சத்திய பிரபா சாஹூ தகவல்
46 வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் வந்திருப்பதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரபா சாஹூ…
பாஜக ஆளும் உ.பியில் நிகழ்ந்ததைப் போல மதுரை அரசு மருத்துவமனையில் துயர சம்பவம்: மின்தடையால் மூவர் பலியானதாக புகார்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்ததைப் போலவே, மதுரை அரசு மருத்துவமனையில் நிர்வாக அலட்சியத்தால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. மதுரையில் நேற்று…
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞன் கைது
அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல்…
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை கடும் எச்சரிக்கை
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரமில்லையா… எப்படி…?: விளக்கம் கேட்கிறார் புகார் அளித்த பெண்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாம் அளித்த புகார் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்க வேண்டும் என, புகார் அளித்த உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர்…
