ஐபிஎல் குவாலிஃபையர் 1 : இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மும்பை

ஐபிஎல் போட்டியில் சென்னையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றது. ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிப்போட்டிக்கு இன்னும்…

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல்   குறள் 61:  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த…

அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.  இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி…

தோனியிடம் என்ன கேட்டேன் தெரியும்ல…: ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

தோனியிடம் தாம் பேசியது குறித்து பாலிவுட் நடிகையும், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார். கடந்த மே 5-ஆம் தேதி, மொஹாலியில் பஞ்சாப் அணிக்கும்…

இந்தியப் பொருளாதாரத்தை தரைமட்டமாக்கிய மோடி: சீதாரம் யெச்சூரி சீற்றம்

இந்தியப் பொருளாதாரத்தை மோடி தரைமட்டமாக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, “பிரதமர் மோடி தலைமையிலான அரசில்…

நாளை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: கால 9.30 மணிமுதல் இணையதளங்களில் பார்க்கலாம்

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல்…

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை…

தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை சற்றே தணியும்: வானிலை ஆய்வு மையம்

கோடை வெயிலின் கொடுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை நாளை முதல் சற்று தணியய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   சென்னை,…

வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது விபத்து: காரில் இருந்த 7 பேரும் பலியான பரிதாபம்

வேலூர் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ,ரெயில்வே போலீஸ் தலைமைக் காவலர் உள்பட 7 பேர்…

இந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)

பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாடு இவற்றை அடையாளமாக கொண்ட நாடாக உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த பிரதமர்கள் நமக்கு இருந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் இருக்கலாம்……

Recent Posts