புதுவை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை பறித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

கோவை ராமநாதன் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல் …

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக…

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை…

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது…

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவி வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக…

சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை பிரதமர் மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்…

பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால், பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால்…

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி..

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப்…

பொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம் : கள ஆய்வு செய்த குழு பேட்டி

சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்தவே திட்டமிட்டு விசிகவின் பானை சின்னத்தை பாமக உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. சென்னை…

மின்தடையால் 5 பேர் பலியான விவகாரம் : நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…

Recent Posts