மேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு

மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது

மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசுகிறார். சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எந்த கூட்டணியிலும் இணையாமல், பா.ஜ.க.…

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

  ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும்.…

நல்லகண்ணு அவர்களை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது : வைகோ..

தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளாu; தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக்…

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது! 7 மாநிலங்களைச் சேர்ந்த 59…

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு..

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்…

பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டு : மார்க் ஜூக்கர்பெர்க் பதில்

ஃபேஸ்புக்கில், பயனர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு தாரைவார்க்கப்படும் சூழல் நிலவுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை, அந்நிறுவன சி.இ.ஓவான மார்க் ஜூக்கர்பெர்க் மறுத்துள்ளார். ஃபேஸ்புக் இணை…

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம்…

ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்…

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு…

தமிழகத்தில் இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகவில்லை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

 தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இன்னும் 1 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை  தொகுதியில் திமுக மற்றும்…

Recent Posts