6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : டெல்லியில் சோனியா ,ராகுல் வாக்களிப்பு..

டெல்லி நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன்…

நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தல்: வாக்கு பதிவு தொடங்கியது

நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது. 2019 நாடாளுமன்ற 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இவற்றில் 5 கட்ட தேர்தல்கள்…

உலக அன்னையர் தினம் இன்று..

உலக அன்னையர் தினம் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்தை கட்டாயம் சொல்லுங்கள்.. வருஷம் முழுக்க நமக்காக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்வதில்லை.. சிலர் கூச்சப்படுவர் சொல்வதற்கு.. இந்த நாளை…

சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை..

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பள்ளியில் சத்துணவில்…

நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர்…

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்தது…

சென்னையில் பெட்ரோல் விலை 50 பைசா குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலைகளை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75…

சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

சென்னை புறநகர் பகுதியாள திருவள்ளுர் மாவட்டத்தை உள்ளடக்கிய பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்…

எடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா ? கவிழுமா ?: இராஜா சண்முகசுந்தரம்

  மே 23 என்ற அந்த ஒரு தேதிக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கிடக்கிறது. டீ கடையில் இருந்து டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அன்று என்ன நடக்கும் என்பதை…

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரியில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம்…

தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை…

புத்த பூர்ணிமா தினத்தன்று தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத்…

Recent Posts