மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ…
Category: scroller
காங். கூட்டணியில் யார் பிரதமர் என்று இப்போது முடிவு செய்யவேண்டியதில்லை
காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு…
மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பரப்புரை செய்ய தடை..
மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய…
துாத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை..
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று துாத்துக்குடியில் தங்கவுள்ளார். இந்நிலையில் அவர் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…
3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்..
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு…
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இம்முடிவை அறிவித்து…
காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி
காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர்…
“சி.ஆர்.பி.எஃப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?” : சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மத்திய அரசு அனுப்பியிருக்கக் கூடும் என அம்மாநில முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளார். “இந்தியாவில்…
அன்னிய செலாவணி மொசடி வழக்கில் சசிகலா ஆஜராகவில்லை..
பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று சென்னை எலும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று காணொலி காட்சி…
இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை..
இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர்…
