மக்களவை தேர்தல் நிலவரம் : காங் கூட்டணி-7 பாஜக கூட்டணி-19 இதர கூட்டணி

மக்களவை தேர்தல் நிலவரம் : காங் கூட்டணி-7 பாஜக கூட்டணி-19 இதர கூட்டணி

ஆட்சியாளர்கள் தீர்ப்பை திருத்தி எழுத முற்படலாம்… விழிப்புடன் இருங்கள்: வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் முகவர்களும், மாவட்ட செயலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும்: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு…

கேதார்நாத் செல்ல அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…

பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும்…

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மக்களவை தொகுதி: வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு

புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 144…

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான 6…

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து திருமாவளவன் மனு

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில்…

Recent Posts