என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்: தங்க தமிழ்ச்செல்வன்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால்…

இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கே.நடராஜன் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.…

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது..

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையி்ல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் தரப்பில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் நேரில் ஆஜராக ஐசரி கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்…

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு…

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை…

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு…

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 111 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி

தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னையிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸிலும் எதிரொலித்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குறிப்பாக…

மேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.…

சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..

சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வரும் ஜூன் 28ல் தொடங்கும் கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை…

தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு

தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். எனவே…

Recent Posts